Category: News

தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழகஅரசு கூறியுள்ளது. தமிழகத்தல் தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த…

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க! மோடிஅரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என்று விமர்சித்துள்ளது.…

பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து…

போபால்: பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவமாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்து உள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிர…

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஓய்வூதிய பணப்பலன் ரூ.497.32 கோடி விடுவிப்பு…

சென்னை: ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன் ரூ.497.32 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில்,…

கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மக்களே குரல் எழுப்புங்கள்! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மக்களே குரல் எழுப்புங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்துவதற்கு…

கொரோனா பாதிப்பு குறைவதால் சென்னை அரசு மருத்துவமனைகளில் 20% படுக்கைகள் காலி…

சென்னை: கொரோனா பாதிப்பு குறைவதால் சென்னை அரசு மருத்துவமனைகளில் 20% படுக்கைகள் காலியாக உள்ளதாக மருத்துவமனை டீன்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா 2வதுஅலை தமிழகத்தில் கடும் தாக்கத்தை…

தமிழகத்திற்கு மேலும் 50லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்க வேண்டும்! மத்தியஅமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள முதல்வர் ஸ்டாலின், மேலும் மேலும் 50லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என மத்திய…

நேற்று மாலை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைப்பு! அமைச்சர் மா.சு.வின் ஆக்ஷன்

சென்னை: நேற்று மாலை சென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்…

02/06/2021: சென்னை கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 21,23,029 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 26,513 பேர்…

குழந்தையை திருடி ரூ.15லட்சத்துக்கு விற்ற பலே பெண் மருத்துவர் கைது…

பெங்களூரு: பணத்துக்காக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் பல கும்பல்கள் ஈடுபட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவரே குழந்தையை திருடும் பணியில் ஈடுபட்டது…