Category: News

மேற்குவங்க மாநில கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இனிமேல் மோடிக்கு பதில் மம்தா படம்….

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜின்…

இந்தியாவில் குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்கும்! ரன்தீப் குலேரியா

டெல்லி: இந்தியாவில் குழந்தைகளுக்கு விரைவில் ஃபைசர் தடுப்பூசி கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…

பிரிட்டனில் 12முதல் 15வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி…

லண்டன்: பிரிட்டன் நாட்டில் பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அங்கு பிபைசர் தடுப்பூசி செலுத்த…

“வேண்டத்தக்கது அறிவோய் நீ : வேண்ட முழுதும் தருவோய் நீ!” முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்பி ராஜா கடிதம்…

சென்னை: “வேண்டத்தக்கது அறிவோய் நீ : வேண்ட முழுதும் தருவோய் நீ!” நன்றியுடன் வணங்குகிறேன் என முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்பி ராஜா கடிதம் எழுதி உள்ளார்.…

வாரணாசியில் 7 வகை உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு! ஆய்வு தகவல்…

டெல்லி: வாரணாசியில் 7 வகை உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் ஆய்வில் (Centre for Cellular and Molecular Biology…

05/06/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 1,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த…

தினமும் ஒரு கோடி பேருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே…

நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு…

சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 7ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடையந்த…

05/06/2021: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேர் பாதிப்பு 3,380 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 3,380 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் நேற்று…

தளர்வு மற்றும் பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது! ராதாகிருஷ்ணன்

சேலம்: தளர்வு மற்றும் பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…