Category: News

சென்னைவாசிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இனி கால்கடுக்க நிற்க தேவையில்லை: இணையதள பதிவை அறிமுகப்படுத்தியது சென்னை மாநகராட்சி….

சென்னை: சென்னைவாசிகளிடையே கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ள ஆர்வம் மிகுந்துள்ள நிலையில், அதிகாலையிலேயே தடுப்பூசி மையங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து தடுப்பூசி…

25/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்திலும் (Tamil Nadu) ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் தொற்று பரவல் பரவலாகவே குறைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு…

சென்னைக்கு புனேயில் இருந்து மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன….

சென்னை: புனேயில் இருந்து சென்னைக்கு மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தன. இவற்றை மாவட்டங்களுக்கு பிரிந்து அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.…

25/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51,667 பேர் பாதிப்பு 1,329 பேர் பலி…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 64,527 மீட்டெடுப்புகள் மற்றும் 1,329 பேர் இறந்ததாக மத்திய…

புளோரிடாவில் 12மாடி கட்டிம் இடிந்து விழுந்து விபத்து: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மேலும்100க்கும் மேற்பட்டோரை தேடும்…

ஊரங்கில் மேலும் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவு நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஊரங்கில்…

கொரோனா: சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு தீவிர சிகிச்சை….

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உனடியாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர்…

பிரிட்டன் : 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் தப்பிய முதியவர்

பிரிஸ்டல் பிரிஸ்டல் நகரை சேர்ந்த 72 வயது முதியவர் 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்துள்ளார். தற்போது பிரிட்டனில் கொரோனா இரண்டாம் அலையின்…

கொரோனா அதிகரிப்பு : மகாராஷ்டிராவில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில்…

இந்தியாவில் நேற்று 51,225 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 51,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,01,33,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,225 அதிகரித்து…