Category: News

இன்று கர்நாடகாவில் 3,222 ஆந்திரப் பிரதேசத்தில் 3,620  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,222 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,222 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 275 பேரும் கோவையில் 563 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,75,190…

சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 275 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,307 ஆகி உள்ளது இன்று சென்னையில் 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,58,419 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இரண்டே வார இடைவெளியில் கணவரையும் மகனையும் கொரோனாவால் இழந்த நடிகை கவிதா

ஐதராபாத் பிரபல நடிகை கவிதா இரண்டு வாரம் முன்பு கொரோனாவால் தனது மகனை இழந்த நிலையில் இன்று அவர் கணவரும் இறந்துள்ளார். மூத்த நடிகையான கவிதா பல…

இந்தியாவில் நான்காம் தடுப்பூசி : மாடர்னா நிறுவன மருந்துக்கு அனுமதி

டில்லி இந்தியாவில் நான்காம் கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவன மருந்துக்கு சிப்லா நிறுவனம் விண்ணப்பித்ததை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கொரோனா…

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் மாடர்னா நிறுவன தடுப்பூசி

மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் மருந்தை…

29/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 291…

கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்.குமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்.குமார் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியை நடத்தி…