Category: News

விரைவில் அரசு பேருந்துகள், பள்ளி வாகனம், ஆட்டோக்கள் கலர் மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் பேருந்துகள் கலர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான…

தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…

சென்னை: கொரோனா பொதுமுடக்க்ததில் தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து…

01/07/2021: இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு.. 61,588 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து…

சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்….

சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலையில், இன்று மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையலுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணைப்பொருட்களின்…

கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்! மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: கொரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்’ என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா 2வது…

01/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என…

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,771, கேரளா மாநிலத்தில் 13,658 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,771 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 3,382 ஆந்திரப் பிரதேசத்தில் 3,797  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,382 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,382 பேருக்கு கொரோனா தொற்று…