Category: News

மாநிலம் முழுவதும மொத்தம் 3,724 கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்‘ 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான விவரப்பட்டி மாவட்ட வாரியாக பட்டியலும்…

12வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி: அனுமதி கோரி ஜைடஸ் கெடிலா மனு…

டெல்லி: 12வயது முதல் 18 வயதுவரை உள்ள சிறுவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மத்தியஅரசிடம் மனு வழங்கி உள்ளது. இந்தியாவில்…

நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் விற்பனை முறைகேடு: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளில் விசாரணை தீவிரம்

சென்னை: அரசு நிலம் முறைகேடாக நெடுஞ்சாலைத்துறைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தொடர்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் ஆய்வு மற்றும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

விரைவில் அரசு பேருந்துகள், பள்ளி வாகனம், ஆட்டோக்கள் கலர் மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் பேருந்துகள் கலர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான…

தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…

சென்னை: கொரோனா பொதுமுடக்க்ததில் தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து…

01/07/2021: இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு.. 61,588 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து…

சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்….

சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலையில், இன்று மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையலுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணைப்பொருட்களின்…

கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்! மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: கொரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்’ என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா 2வது…

01/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என…