Category: News

கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

அனைவரையும் அரவணைத்து செல்வேன்! சென்னை புறப்பட்ட பாஜக அண்ணாமலை சொல்கிறார்…

சென்னை: கட்சியின் இளம் தலைவர், மூத்த தலைவர் என அனைவரையும் அரவணைத்து செல்வேன்; தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என தமிழ்நாடு பாஜக மாநில…

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கோவாக்சின் தயாரிக்க தயாராகிறது  பாரத் பயோடெக்…

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்தபாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயாராக உள்ளது. இதற்கான அனுமதி மத்தியஅரசிடம் இருந்து கிடைத்ததும் பணிகள்…

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர் என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தடுப்பூசி…

14/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 2,505 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 160 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு வெளியிட்ட…

14/07/2021: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், தொற்றால்…

பள்ளிகள் திறப்பு எப்போது? 16ந்தேதி கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 16ந்தேதி கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னதாக இன்று அனைத்து மாவட்ட முதன்மைக்…

கொரோனா பொருளாதார சீர்கேடு : பழைய நகைகளை விற்கும் இந்தியர்கள்

டில்லி இந்தியாவில் கொரோனாவால் கடும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பலர் பழைய தங்க நகைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பல நிறுவனங்கள்…

பாரத் பயோடெக் நிறுவனம் செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு

சென்னை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

டெல்டா வைரஸ் 104 நாடுகளில் பரவல் : உலக சுகாதார நிறுவனத் தலைவர் எச்சரிக்கை

ஜெனிவா உலக அளவில் 104 நாடுகளில் டெல்டா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். மாறுபட்ட கொரோனா…