கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர்! மத்தியஅரசு தகவல்…
டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர் என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தடுப்பூசி…