இன்று கர்நாடகாவில் 1,464 ஆந்திரப் பிரதேசத்தில் 2,498 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,464 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,464 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இன்று 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 49…
சென்னை: இஸ்ரேலின் பெகாசஸ் மென்மூலம் ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சித் தலைவர்களன் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் கண்டித்து, வரு 22ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை…
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீட்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளது. .நேற்று இந்தியாவில் 38,164…
சென்னை: தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை திகழ்கிறது. இதை சென்னை மாநகராட்சி…
சென்னை: தமிழகத்தில் எழுந்துள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், இன்று மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு…
டில்லி திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கு மனுவில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,16,89,547 ஆகி இதுவரை 41,12,540 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,16,209 பேர்…