Category: News

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 141 பேரும் கோவையில் 204 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,904 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,39,277…

சென்னையில் இன்று 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 141 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,687 ஆகி உள்ளது இன்று சென்னையில் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1904 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,904 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 26,717 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,33,962 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,464 ஆந்திரப் பிரதேசத்தில் 2,498  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,464 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா பரவல் – முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் : ஐ சி எம் ஆர் அறிவுறுத்தல்

டில்லி குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.…

28,508கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 49 திட்டங்கள் – முழு விவரம்  – நிகழ்ச்சி புகைப்படம் – வீடியோ தொகுப்பு…

சென்னை: தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இன்று 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 49…

டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: 22ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி…

சென்னை: இஸ்ரேலின் பெகாசஸ் மென்மூலம் ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சித் தலைவர்களன் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் கண்டித்து, வரு 22ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தடை கோரிய மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீட்…

20/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு பாதிப்பு 374 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளது. .நேற்று இந்தியாவில் 38,164…

தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை: 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை….

சென்னை: தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை திகழ்கிறது. இதை சென்னை மாநகராட்சி…