Category: News

சிவசங்கர் பாபாவின் 2 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி…

சென்னை: பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் 2 ஜாமீன் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.86 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,86,52,692 ஆகி இதுவரை 43,82,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,18,509 பேர்…

இந்தியாவில் நேற்று 24,692 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 24,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,49,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,692 அதிகரித்து…

இன்று மகாராஷ்டிராவில் 4,145, கேரளா மாநிலத்தில் 12,294 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,145 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 1,065 ஆந்திரப் பிரதேசத்தில் 909 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,065 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,065 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 217 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,851 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,90,632…

சென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,080 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,631 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா போராளிகளுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வீட்டு வசதி திட்டம்

மும்பை இந்தியாவில் முதல் முறையாக கொரோனாவை எதிர்த்துப் போராடும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் வீட்டு வசதி அளிக்க மகாராஷ்டிர அரசு முன் வந்துள்ளது. கொரோனாவால் நாடே…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – விருந்து வழங்கி மகிழ்ச்சி…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான்…