28/08/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 21,61,62,797 ஆக உயர்வு…
ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 216,162,797 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்று உருமாறிய நிலையில் பரவி உலக…
ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 216,162,797 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்று உருமாறிய நிலையில் பரவி உலக…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,654 மற்றும் கேரளா மாநிலத்தில் 32,801 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
ஊட்டி கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை நிகழ்வின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்னும் தகவல் கிடைத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில்…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,301 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,301 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 162 பேரும் கோவையில் 231 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,542 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,08,748…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 162 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,922 ஆகி உள்ளது இன்று சென்னையில் 162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,08,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,487 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
สารทั้งสองนี้ระงับความคิดจากความอยากอาหารจากการปล่อยสารสื่อประสาทในประกาศ Orlistat ลองใช้ตัวบล็อกน้ำหนักที่คุณอ้างว่าขัดขวางความสามารถของร่างกายในการรับน้ำหนัก พวกเขายังลองเป็นแกนนำในผลิตภัณฑ์เสริม
சென்னை: தலைவர்களை புழந்து பேச வேண்டாம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி…
சென்னை: பள்ளிகள் திறக்காததால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுடள்ளதாக, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் கூறினர். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில்…