Category: News

இன்று முதல் மீண்டும் கேரளாவில் இரவு ஊரடங்கு அமல்

திருவனந்தபுரம் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால் இன்று முதல் கேரளாவில் மீண்டும் இரவு ஊரடங்கு அமலாகிறது. கடந்த சில வாரங்களாகக் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.71 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,71,76,443 ஆகி இதுவரை 45,14,328 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,51,461 பேர்…

இந்தியாவில் நேற்று 43,367 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 43,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,27,37,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,367 அதிகரித்து…

இன்று கர்நாடகாவில் 1,262 ஆந்திரப் பிரதேசத்தில் 1,557 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,262 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,262 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 209 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,538 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,11,837…

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,873 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

கொரோனாவால் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் படிப்படியாக இயக்கம்

மயிலாடுதுறை கொரோனாவால் நிறுட்தப்பட்டுள்ள பாசஞ்சர் ரயில்கள் படிப்படியாக விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் கடலூரில் இருந்து…

கோவை மாவட்ட திருமண மண்டபங்களுக்கான வழிமுறைகள் வெளியீடு

கோயம்புத்தூர் கோவை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களுக்கான கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம்…

பள்ளிகள் திறப்பில் நிதானம் காட்டுமாறு எய்ம்ஸ் பேராசிரியர் அறிவுரை

டில்லி தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பில் நிதானம் காட்டுமாறு மத்திய மாநில அரசுகளை எய்ம்ஸ் பேராசிரியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச்…