இன்று மகாராஷ்டிராவில் 3,741, கேரளா மாநிலத்தில் 19,622 பேர் கொரோனாவால் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,741 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,622 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,741 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,622 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 183 பேரும் கோவையில் 188 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,523 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,13,360…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 183 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,827 ஆகி உள்ளது இன்று சென்னையில் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,13,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,948 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 973 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 973 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இன்று மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் பாதுகாப்பாக…
டெல்லி: கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30 ந்தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு…
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,538 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 1,538…
சென்னை: அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், கடலுக்கு செல்வதை தவிர்க்க மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு…