Category: News

தமிழகத்தில் இன்று 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,13,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,948 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 973 ஆந்திரப் பிரதேசத்தில் 878 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 973 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 973 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று சென்னை வந்தடைந்தது மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள்….

சென்னை: தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இன்று மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் பாதுகாப்பாக…

கோவிட் -19: சர்வதேச விமான போக்குவரத்துக்கு செப்டம்பர் 30 வரை தடை நீட்டிப்பு…

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30 ந்தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு…

30/08/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,538 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 1,538…

அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல்டோஸ் தடுப்பூசி! மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை…

சென்னை: அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை…

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், கடலுக்கு செல்வதை தவிர்க்க மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு…

டோக்கியோ பாராலிம்பிக்2020: வட்டுஎறிதல் போட்டியில் இந்தியவீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார்..

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஸ் கத்தூனியா 2வது இடத்தை பிடித்து…

30/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதித்த 42,909 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக 42,909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவரகளில் 29,836 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

செப்டம்பர் 1 ல் கல்வி நிலயங்கள் திறப்பு : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை வரும் செப்டம்பர் 1 முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதால் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அது குறித்து ஆலோசனை நடத்துகிறார். வரும் செப்டம்பர் 1 ஆம்…