அர்ச்சகர்கள், பூசாரிகள் தொடர்பான புதிய விதிகளை எதிர்த்து வழக்கு: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அர்ச்சகர்கள், பூசாரிகள் தொடர்பான தமிழ்நாடு அறநிலையத்துறை அறிவித்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோயில்களில்…