Category: News

இன்று கர்நாடகாவில் 973 ஆந்திரப் பிரதேசத்தில் 739 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 973 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 973 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 169 பேரும் கோவையில் 206 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,556 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,24,234…

சென்னையில் இன்று 169 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 169 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,772 ஆகி உள்ளது இன்று சென்னையில் 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,556 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,24,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,65,609 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

28 நாட்கள் இடைவெளியில் கோவிஷீல்ட் ஊசி போடலாம் : கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை 28 நாட்களில் போடலாம் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில்…

18வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% முதல் டோஸ் பெற்ற மாநிலமானது இமாச்சல பிரதேசம்! பிரதமர் மோடி வாழ்த்து…

சிம்லா: இந்தியாவிலேயே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குறைந்தது ஒரு கொரோனா தடுப்பூசி போட்டுள்ள மாநிலம் என்ற இலக்கை இமாச்சலப் பிரதேசம் எட்டியுள்ளது. அதையொட்டி, ஹிமாச்சல் வளர்ந்த…

உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் 6மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்!  அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் இன்று நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர், காலை 7 மணி முதல் மாலை…

06/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு..

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,592 பேர் கொரோனாவால்பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் ‘ 165 பேர் சென்னையில் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 26,22,678…

படிப்படியாக மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

சென்னை: மாணாக்கர்களுக்கு படிப்படியாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும், கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக…