அக்டோபர் 2ந்தேதியன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…! எங்கே தெரியுமா?
மதுரை: அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் நடைபெறும்…