கோவில் நகைகளை உருக்க தடை கோரி மனு! விரைவில் விசாரணை…
சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின்கீழ் உள்ள இந்து கோவில்களில் உள்ள நகைகளை, மாநில அரசு உருக்கப்போவதாக அறிவித்து உள்ளது. அதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு…