Category: News

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு – விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இதனால், பல இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு…

24 மணி நேரத்தில் இந்தியாவில் 8.70 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 8,70,058 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,648 பேர் அதிகரித்து மொத்தம் 3,43,66,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.05 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,06,97,519 ஆகி இதுவரை 50,64,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,41,455 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 129 பேரும் கோவையில் 96 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 850 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,09,080…

சென்னையில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 129 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,243 ஆகி உள்ளது இன்று சென்னையில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 850 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 850 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,09,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,825 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

வைகை நதியில் வெள்ள எச்சரிக்கை விடுத்த மதுரை ஆட்சியர்

மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் வைகை நதியில் வெள்ளம் அதிகரிக்கும் எனக் கரையோர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வருஷ நாடு மற்றும் மூல வைகை ஆற்றுப்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,02,52,555 ஆகி இதுவரை 50,59,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,13,876 பேர்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 7

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 7 பா. தேவிமயில் குமார் எப்போது?????? காதலை சொன்னால் கதை கூறுவது போல கேட்கிறாய்! விழிகளை திறந்த பின்…