Category: News

4ஆண்டுகளில் 17 கோடி ரூபாய் முறைகேடு! 52 கல்லூரி முதல்வர்கள் நாளை ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

சென்னை: கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட 4 ஆண்டுகளில் ரூ. 17 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்கள் நாளை (21ந்தேதி)…

ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வழக்கில் மேல்முறையீடு இல்லை! தமிழக அரசு அரசு விளக்கம்..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் கடந்த ஆட்சியில் அரசுடடை செய்யப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் மேல்முறையீடு இல்லை…

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு…

சென்னை: பொங்கலையொட்டி, மதுரை பகுதியில் நடைபெற்று உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ல்லிக்கட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஆண்டுதோறும்…

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷம்….

டெல்லி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்தது குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த 55 மீனவர்கள், 73…

1லட்சம் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச ‘மழை கோட்’ வழங்கத் திட்டம்! பள்ளிக் கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளியில் படிக்கும் 1லட்சம் மாணாக்கர்களுக்கு விலையில்லா மழை கோட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு…

20/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா! ஒமிக்ரான் பாதிப்பு 153 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா தொற்று பாதிபபு உறுதியாகி உள்ளது. மேலும், 132 பேர் பலியான நிலையில், 8077 பேர்…

குஜராத் : பாகிஸ்தான் மீன்பிடி படகில் ரூ.400 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத் இந்தியக் கடலோரக் காவல் படையினர் குஜராத் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மருந்தைப் பறிமுதல் செய்துள்ளனர் நேற்று…

ஒமிக்ரான் வைரசுக்கு ஏற்ப தடுப்பூசிகளை மாற்றி அமைக்க நிபுணர் பரிந்துரை

புனே ஒமிக்ரான் வைரசில் இருந்து பாதுகாக்கத் தடுப்பூசிகளை மாற்றி அமைக்க எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா பரிந்துரைத்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில்…

தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,38,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,616 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,081 பேர் பாதிப்பு – 12.11 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,11,977 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,081 பேர்…