இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1270 ஆக உயர்ந்தது
டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…
டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…
டில்லி இந்தியாவில் 12,50,837 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,764 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,05,261 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை 150 பேருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் இனிமேல் தினசரி 25ஆயிரம் பரிசோதனை செய்யப்படும்…
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா…
சென்னை: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் தீவிரமாகி உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தலாமா என்பது உள்பட…
லண்டன்: இந்தியாவில் கொரோனா அலை இன்னும் சில நாட்களில் வேகமெடுக்கும் என்று லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று…
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது, அதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன், கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி, பிரபல மருத்துவ நிபுணuன ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்…
சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரசால் குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்து…