Category: News

ஆண்டுக்கு 18 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு : நிதின் கட்காரி

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஆண்டுக்கு 18 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இன்றய கேள்வி நேரத்தில் மக்களவையில் மத்திய போக்குவரத்து…

தர்பூசணியில் ரசாயனக் கலவை இல்லை : உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி

சென்னை தமிழக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி தர்பூசணியில் ரசாயனக் கல்வை இல்லை என அறிவித்துள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் போன்ற…

ராமேஸ்வரத்தில் பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

ராமேஸ்வரம் வரும் 6 ஆம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதால் அங்கு கடும் பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. வரும் 6-ந்தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து…

பிரதமர் மோடி தாய்லாந்து பயணம்

டேல்லி இன்று பிரதமர் மோடி தாய்லாந்துக்கு புறப்பட்டுள்ளார். பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, உருவாக்கியுள்ளன இந்தியா,…

சென்னை மயிலாப்பூரில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி உறுதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரில் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள் இடிக்கப்படும் என மாநகராட்சி உறுதி அளித்துள்ளது. பிலோமின்ச்ச் ஷோஜனார் என்பவர் சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயின்ட்…

நகர்ப்புற ஏரிகள் சீரமைப்புக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு’

சென்னை இந்த ஆண்டு தமிழக நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதாக அமைச்சர் கே நேரு தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது…

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : சி பி ஐ

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது/ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள…

நள்ளிரவு முதல் 40 தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை நேற்று நள்ளிரவு முதல் 40 தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகி உள்ளது/ தமிழகத்தில் மொத்தமாக 78 சுங்கச் சாவடிகள் உள்ளன. இங்கு சுங்கக் கட்டணம்…

சுப்பிரமணிய சுவாமி கோவில்,  சின்னாளப்பட்டி, திண்டுக்கல்

சுப்பிரமணிய சுவாமி கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கருவறையில்…

6 பேரை பலி கொண்ட இமாசல பிரதேச நிலச்சரிவு

குல்து நேற்று இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலசரிவில் 6 பேர் பலியாகி உள்ளனர். ஏற்கனவே இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய…