Category: News

கனமழையால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல சுற்றுலா தலமான குற்றால அருவிகள் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில்…

நாளை முதல்வர் மு க ஸ்டாலின் நீலகிரி பயணம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்நாளை நீலகிரிசெல்கிறார். தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம்முழுவதும் உள்ள மாவட்டங்கள்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி…

இந்தியில் நன்றாக பாடும் திருச்சி சிவா : நிர்மலா சீதாராமன்

டெல்லி திமுக எம் பி திருச்சி சிவா இந்தியில் நன்றாக பாடுவதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று வக்பு சட்டத்திருத்த மசோதா…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு

டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். . தங்கள் முழு சொத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

ஆண்டுக்கு 18 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு : நிதின் கட்காரி

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஆண்டுக்கு 18 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இன்றய கேள்வி நேரத்தில் மக்களவையில் மத்திய போக்குவரத்து…

தர்பூசணியில் ரசாயனக் கலவை இல்லை : உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி

சென்னை தமிழக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி தர்பூசணியில் ரசாயனக் கல்வை இல்லை என அறிவித்துள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் போன்ற…

ராமேஸ்வரத்தில் பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

ராமேஸ்வரம் வரும் 6 ஆம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதால் அங்கு கடும் பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. வரும் 6-ந்தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து…

பிரதமர் மோடி தாய்லாந்து பயணம்

டேல்லி இன்று பிரதமர் மோடி தாய்லாந்துக்கு புறப்பட்டுள்ளார். பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, உருவாக்கியுள்ளன இந்தியா,…

சென்னை மயிலாப்பூரில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி உறுதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரில் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள் இடிக்கப்படும் என மாநகராட்சி உறுதி அளித்துள்ளது. பிலோமின்ச்ச் ஷோஜனார் என்பவர் சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயின்ட்…

நகர்ப்புற ஏரிகள் சீரமைப்புக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு’

சென்னை இந்த ஆண்டு தமிழக நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதாக அமைச்சர் கே நேரு தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது…