Category: News

தனது கடைசி அரசியலின்னிங்சில் உள்ள நிதிஷ்குமார் : பிரசாந்த் கிஷோர்

பாட்னா பிரசாந்த் கிழ்ஹோர் நிதிஅஹ்குமார் தனது க்டைசி அரசியல் இன்னிங்சில் உள்ளதாக கூறியுள்ளார். பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல்…

நாளை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்

தாம்பரம் நாளை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடக்க உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை., ”சென்னையை அடுத்த தாம்பரம்…

இன்று பெங்களூரு குடிநீர் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியீடு

பெங்களூரு இன்று பெங்களூரு குடிநீர் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அண்மையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB)…

வரும் 22 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ பேரணி

சென்னை வரும் 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ பேரணி நடைபெற உள்ளது. அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பழைய…

பணி இழந்தோருக்காக  சிறை செல்ல தயார் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுதியுள்ளோர் பணி இந்ழ்ப்பதை எதிர்த்து சிறை செல்ல த்யார் எனக் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு…

முதல்வர் மட்டும்மே வாஜகவை தட்டி கேட்க கூடியவர் : அமைச்சர் புகழாரம்

விருதுநகர் தமிழக அமைசர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வாஜகவை தட்டிக் கேட்கக் கூடியவர் முதல்வர் மு க ஸ்டாலின் மட்டுமே என புகழ்ந்துள்ளார்.…

நான் ஏன் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை : முதல்வர் விளக்கம்.

ஊட்டி தாம் ஏன் பாம்பன் பால திறப்பு விழவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில்…

ராமேஸ்வரம் வரையிலான  28 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் வரையிலான 28 ரயில் சேவைகல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராமேசுவரம் புதிய பாம்பன்…

வீட்டில் பணம் சிக்கிய  விவகார நீதிபதி அலகாபா த் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பு

லக்னோ வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் மாட்டிய நீதிபதி தற்போர்து அலகாபாத் உயரீந்திமன்ர நீதிபதியாக பதவி ஏற்றுள்ளாஃப்ர். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி புரிந்த யஷ்வந்த் வர்மா…

திடீர் கனமழையால் திருப்பூரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருப்பூர் திருப்பூரில் பெய்த திடீர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக,…