Category: News

மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசுகிறார்! எதிர்க்கட்சி துணைத்தலைவர் விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்த வெளிநடப்பு செய்த அதிமுக, முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி…

3 பிரிவாக பட்டியல்  சமூகத்தினரை வகைப்படுத்திய தெலுங்கானா அரசு

ஐதராபாத் தெலுங்கானா அரசு 3 பிரிவாக பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்தி உள்ளது. அண்மையில். தெலுங்கானாவில் அரசு பணி மற்றும் கல்வியில் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் 15 சதவீத…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில் கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்… விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார்…

22 பேரை பலி கொண்ட உத்தரப்பிரதேச கனமழை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனம்ழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக உத்தரபிரதேசத்தில் வெயில் வாட்டிய நிலையில் லக்னோ, பிரோசாபாத், சித்தார்த்நகர் உள்ளிட்ட…

அமித்ஷாவை சந்தித்த பின் ஜி கே வாசன் பேட்டி

சென்னை இன்று சென்னை வந்துள்ள அமைச்சர் அமித்ஷாவிஅ சந்தித்த பின் ஜி கே வாசன் பெட்டி அளித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி dஎல்லியில் மத்திய…

தனது கடைசி அரசியலின்னிங்சில் உள்ள நிதிஷ்குமார் : பிரசாந்த் கிஷோர்

பாட்னா பிரசாந்த் கிழ்ஹோர் நிதிஅஹ்குமார் தனது க்டைசி அரசியல் இன்னிங்சில் உள்ளதாக கூறியுள்ளார். பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல்…

நாளை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்

தாம்பரம் நாளை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடக்க உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை., ”சென்னையை அடுத்த தாம்பரம்…

இன்று பெங்களூரு குடிநீர் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியீடு

பெங்களூரு இன்று பெங்களூரு குடிநீர் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அண்மையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB)…

வரும் 22 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ பேரணி

சென்னை வரும் 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ பேரணி நடைபெற உள்ளது. அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பழைய…

பணி இழந்தோருக்காக  சிறை செல்ல தயார் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுதியுள்ளோர் பணி இந்ழ்ப்பதை எதிர்த்து சிறை செல்ல த்யார் எனக் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு…