Category: News

திடீர் என திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு

திருச்செந்தூர் திடீரென திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் திருச்செந்தூர்…

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம்…

இந்த வருடம்  இயல்பை விட கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்யும்

டெல்லி இந்த வருடம் இயல்பைவிட கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் “இந்தியாவில் தென்மேற்கு…

பாஜக கூட்டனியில் டிடிவி, ஓபிஎஸ் : நயினார் நாகேந்திரன்

சென்னை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நிலை குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அண்மக்யில் தமிழக பாஜக தலைவராக…

மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசுகிறார்! எதிர்க்கட்சி துணைத்தலைவர் விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்த வெளிநடப்பு செய்த அதிமுக, முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி…

3 பிரிவாக பட்டியல்  சமூகத்தினரை வகைப்படுத்திய தெலுங்கானா அரசு

ஐதராபாத் தெலுங்கானா அரசு 3 பிரிவாக பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்தி உள்ளது. அண்மையில். தெலுங்கானாவில் அரசு பணி மற்றும் கல்வியில் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் 15 சதவீத…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில் கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்… விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார்…

22 பேரை பலி கொண்ட உத்தரப்பிரதேச கனமழை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனம்ழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக உத்தரபிரதேசத்தில் வெயில் வாட்டிய நிலையில் லக்னோ, பிரோசாபாத், சித்தார்த்நகர் உள்ளிட்ட…

அமித்ஷாவை சந்தித்த பின் ஜி கே வாசன் பேட்டி

சென்னை இன்று சென்னை வந்துள்ள அமைச்சர் அமித்ஷாவிஅ சந்தித்த பின் ஜி கே வாசன் பெட்டி அளித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி dஎல்லியில் மத்திய…

தனது கடைசி அரசியலின்னிங்சில் உள்ள நிதிஷ்குமார் : பிரசாந்த் கிஷோர்

பாட்னா பிரசாந்த் கிழ்ஹோர் நிதிஅஹ்குமார் தனது க்டைசி அரசியல் இன்னிங்சில் உள்ளதாக கூறியுள்ளார். பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல்…