திருப்பரங்குன்றம் வருகை தருகிறார் பிரதமர் மோடி!
மதுரை: மதுரையில் மார்ச் 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது திருப்பரங்குன்றம் முருகன்…
மதுரை: மதுரையில் மார்ச் 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது திருப்பரங்குன்றம் முருகன்…
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த…
டெல்லி: அமைச்சர் கே.என்.நேரு மீது உடனே ஊழல் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, நேரு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.31.592 கோடி முதலீட்டில் 46 நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.…
வேலூர்: இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர், “இந்த தேர்தல் விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் இடையிலான போர்” என தவெக தலைவர் கூறினார். மேலும்,…
சென்னை: திமுக ஆட்சியில் பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 5ஆண்டு கால திராவிட மாடல்…
டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம் சூட்டி உள்ளனர். இன்று மறைந்த முன்னாள் முதல்வரும்,…
சென்னை: சென்னையின் மொத்த வாக்காளர்கள் 28.30 லட்சம் ஆக குறைந்துள்ளது எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 11.74 லட்சம் போலி வாக்காளர்கள்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. எஸ்ஐஆர்…