தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு! புள்ளி விவரங்களுடன் அன்புமணி விமர்சனம்…
சென்னை: தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, மது, கஞ்சா போதைதான் முதன்மைக் காரணம்’’ என்றும், 71 சதவிகித தற்கொலைகளுக்கு மது கஞ்சா…
சென்னை: தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, மது, கஞ்சா போதைதான் முதன்மைக் காரணம்’’ என்றும், 71 சதவிகித தற்கொலைகளுக்கு மது கஞ்சா…
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக…
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க அடிக்கடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வருவதை, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.…
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ந்தேதி வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள் என இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழக…
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த எஇறுதி முடிவு 4 நாள்களுக்குள் தெரியவரும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்…
சென்னை: தமிழ்நாட்டிறக்கு 5 தலைநகரங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றம், வரி பகிர்வு மாற்றம், கல்வி கடன் ரத்து உள்பட பல்வேறு அறிவிப்புகள் நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில்…
சென்னை: திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸடாலின் இன்று 4வது நாளாக நேர் காணல் நடத்தி வருகிறார். இதற்கிடையில், நாளை ரம்ஜான் பண்டிகையொட்டி,…
சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மேலும்…
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநில அரசின் அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு…