Category: விளையாட்டு

கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின்…

ஹைதராபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்து அசாருதீன் பெயர் நீக்க உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட அசார் முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் உள்ள அவரது…

ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்!

டெல்லி: ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் குழுவின் தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான லக்ஷ்மனும் மீண்டும் குழு உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டின் உலகளாவிய…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துககள்! இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவரது…

 ஐ.பி.எல். சூதாட்ட மோசடி: கோவையில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி பறிமுதல்

கோவை: ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை வைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பல் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். எ அவர்களிடம்…

கொல்கத்தா அபார வெற்றி: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பெரும் தோல்வி….

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட சென்னை அணி பெரும் தோல்வியை அடைந்தது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ்…

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்! துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப் படும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி – சென்னை-பெங்களூர் அணிகள் மோதல் – போக்குவரத்து மாற்றம்

சென்னை: நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இன்று சிஎஸ்கே, ஆர்சிபி இடையே போட்டி நடைபெற உள்ளது. இதையடுத்து, இன்று மாலை சில பகுதிகளில்…

பெண் தடகள வீரர்களுக்கு மரபணு சோதனை கட்டாயம்: உலக தடகளத் தலைவர்

“தடகளப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான விதிகளை கடுமையாக்க, பெண் விளையாட்டு வீரர்கள் ஒரு முறை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன்…

1 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் தீபக்கின் முகத்தில் குத்து விட்ட குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா

அர்ஜுனா விருது வென்றவரும் முன்னாள் உலக சாம்பியனுமான குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா, தனது கணவரும் ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி வெண்கலப் பதக்கம் வென்றவருமான தீபக்…