உலகக் கோப்பை : அரசு முடிவை ஏற்க உள்ளதாக விராட் கோலி அறிவிப்பு
மும்பை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு முடிவை ஏற்றுக் கொள்ள உள்ளதாக இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்…
மும்பை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு முடிவை ஏற்றுக் கொள்ள உள்ளதாக இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்…
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருமுறை கூட அதன் சொந்த மண்ணி டெஸ்ட் தொடரை இந்தியா…
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வா சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 16 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையில் போட்டியில் இந்தியா தங்கம்…
பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து விமானத்தை இயக்கி அசத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏரோ…
டில்லி வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 19…
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள்…
இந்திய அரசு கூறினால் உலகக் கோப்பை தொடரையே புறக்கணிக்க தயாராக இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கடந்த 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம்…
9 ரன்களில் 9 வீராங்கனைகளை ஆவுட்டாக்கி மத்தியப்பிரதேச அணி இமாலய வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றி உலகளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரிச்சேரியில் நடந்த பெண்களுக்கான டி20 போட்டியில்…
ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், அதற்கு செலவிடப்படும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா, இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.…