Category: விளையாட்டு

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்: சிஎஸ்கே அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு…

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே..?

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், தான் தொடுத்த வழக்கு தோற்றுப்போனதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், 1.6 மில்லியன் அமெரிக்க டாலரை, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடாக வழங்கியுள்ளது.…

84வது இடத்திற்கு முன்னேறினார் இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ்!

மும்பை: உலகின் 18வது இடத்திலுள்ள டென்னிஸ் வீரரான நிக்கோலஸ் பேஸிலாஷ்விலியை வீழ்த்தியதன் மூலம், இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்‍னேஷ் குன்னேஸ்வரன், தரவரிசையில் 84வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார்.…

டோக்கியோ ஒலிம்பிக்கை நோக்கி முன்னேறும் இந்திய துப்பாக்கிச் சுடும் அணியினர்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நடைபெறும் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஷாட்கன் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம், 12 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச் சுடும் குழு,…

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்தார் இந்திய தடகள வீரர்..!

புதுடெல்லி: வேக நடை போட்டியின் தேசிய சாதனையாளர் கே.டி.இர்ஃபான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தடகளப் பிரிவில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் முதல் இந்தியர்…

தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது ஆஃப்கானிஸ்தான்..!

டெஹ்ராடூன்: அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. ஆஃப்கானிஸ்தான் மற்றும்…

என்னை அணியில் இருந்து விலக்காமல் காப்பாற்றிய தோனி. : இஷாந்த் சர்மா

மும்பை தன்னை அணியில் இருந்து விலக்காமல் பலமுறை தோனிகாப்பாற்றி உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளர். இந்திய அணியின் பிரபல வேகபந்து வீச்சாளரான இஷாந்த்…

அர்பஜன் சிங் தனது ரசிகர்களுக்கு அளித்துள்ள தமிழ் டிவிட்

சென்னை பிரபல கிரிக்கெட் வீரர் மீண்டும் தமிழில் டிவிட்டர் பதிவு இட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரரான அர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர்…

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: 2020ம் ஆண்டுக்கான உரிமையை பெற்றது இந்தியா

மியாமி: அடுத்த ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, 2020ம் ஆண்டு…

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: டிக்கெட்டுக்காக நள்ளிரவு முதலே காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான ஐபிஎல் போட்டி வரும் 23ந்தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்கான டிக்கெட் இன்று முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்…