ஐசிசி செய்தது சரியா? – ரசிகர்களின் கோபம் நியாயம்தானே..!
லண்டன்: இங்கிலாந்தில் இது மழைகாலம் என்று முன்கூட்டியே தெரிந்தும், உலகக்கோப்பை போட்டித் தொடரை அந்நாட்டில் ஏற்பாடு செய்தது ஏன்? என்று ஐசிசி அமைப்பை நோக்கி கோபக் கேள்விகளை…
லண்டன்: இங்கிலாந்தில் இது மழைகாலம் என்று முன்கூட்டியே தெரிந்தும், உலகக்கோப்பை போட்டித் தொடரை அந்நாட்டில் ஏற்பாடு செய்தது ஏன்? என்று ஐசிசி அமைப்பை நோக்கி கோபக் கேள்விகளை…
லண்டன்: கிரிக்கெட் போட்டிகளின்போது மழை வந்தால் அதை சமாளிக்கத் தடுமாறும் இங்கிலாந்தின் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில், இலங்கை மற்றும் இந்திய நாடுகளை, கிரிக்கெட்டின் தாயகம்…
லண்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்துசெய்யப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்திலும், நியூசிலாந்து…
கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது, சில ஊடகங்கள் அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனியின் புராணம் பாடுவதை ஒரு பகுதிநேர தொழிலாகவே வைத்திருந்தன. இந்திய அணிக்கு வேறு…
மும்பை: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், தன்னை அச்சுறுத்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் தனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்கள் குறித்து மனம் திறந்துள்ளார். இலங்கை அணியின்…
டான்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ரன் வேட்டையில் வீரம் காட்டிய பாகிஸ்தான், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 307 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு தடுமாறி, தோல்வியை நோக்கி…
லண்டன்: தங்களின் அணிக்கு இலவசப் புள்ளிகளை விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே. பிரிட்டனில் அவ்வப்போது மழை பெய்துவருவதால், சில போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலைகள்…
இந்திய அணியைப் போன்று பெரிய இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, கடைசி கட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிவிட்டது. அந்த…
டில்லி: கட்டை விரல் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து ஷிகர் தவானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குவார் என்று…
டில்லி: அபிநந்தன் காபி குடிப்பது போன்ற விளம்பரத்தை பாகிஸ்தான் டிவி சேனல் வெளியிட்டு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் டிவி விளம்பரம்…