Category: விளையாட்டு

கொரோனா அச்சம்: சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை ஒத்திவைத்தது UEFA

சுவிட்சர்லாந்து: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் மே மாதம் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை யுஇஎஃப்ஏ தள்ளி வைத்துள்ளது. கூடுதலாக, பெண்கள்…

ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் – யோஷிரோ மோரி உறுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யப்படாது என்றும் டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி உறுதி செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி…

ஒலிம்பிக் தொடர் – ஒருவழியாக இறங்கி வருகிறதா ஜப்பான் அரசு?

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரை ஒத்திப்போடுவது தொடர்பாக ஜப்பான் அரசு யோசிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டியைச் சேர்ந்த 2 அதிகாரிகள், “ஒலிம்பிக் தொடரை…

இந்திய முன்னாள் கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி மரணம்!

கொல்கத்தா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரதீப் குமார் பானர்ஜி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. கடந்த 1962ம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப்…

ரத்தாகும் விளையாட்டுத் தொடர்கள் – புலம்புகிறார் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன்!

கேப்டவுன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்படியே பல விளையாட்டுத் தொடர்கள் ரத்தானால், என்ன செய்வதேன்றே தெரியவில்லை எனப் புலம்பியுள்ளார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து நட்சத்திரம் டேல் ஸ்டைன்.…

சம்பிரதாயப்படி ஏதென்ஸ் நகரிலிருந்து ஜப்பான் புறப்பட்ட ஒலிம்பிக் ஜோதி..!

ஏதென்ஸ்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஏதென்ஸில் இருந்து புறப்பட்டது ஒலிம்பிக் ஜோதி! ஜுலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை, ஜப்பான்…

ஒலிம்பிக்கில் கபடி – முயற்சிகளை முன்னெடுப்போம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் கபடியையும் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. நாடாளுமன்றத்தில் பேசும்போது அமைச்சர்…

தற்காலிக ஓய்வுநேரத்தை டிக்டாக்கில் செலவிட்ட யஸ்வேந்திர சஹல்!

மும்பை: கிரிக்கெட் தொடர்கள் ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தனது ஓய்வுநேரத்தில் டிக்டாக் மூலமாக, தன் ரசிகர்களிடம் பேசியுள்ளார் யஸ்வேந்திர சஹல். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ரத்து…

ஐபிஎல் தொடர் – வெவ்வேறு கால அட்டவணைகளை கையில் வைத்திருக்கும் பிசிசிஐ!

மும்பை: ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டியைத் துவக்க முடியாத நிலையில், அப்போட்டிக்கான 8 மாறுபட்ட அட்டவணைகளை வழங்கியுள்ளது பிசிசிஐ. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

கொரோனா அச்சுறுத்தல் – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

பாரிஸ்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்…