Category: விளையாட்டு

விஸ்டன் விருது ரோகித் ஷர்மாவுக்கு இல்லையா? – லட்சுமண் அதிர்ச்சி

ஐதராபாத்: சமீபத்தில் வெளியிடப்பட்ட விஸ்டன் விருதுபெறுவோர் பட்டியலில், இந்திய அதிரடி மன்னன் ரோகித் ஷர்மாவின் பெயர் இடம்பெறாதது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் லட்சுமண்.…

தற்போதைய சூழலில் ஐபிஎல் ஐ மறந்து விடுங்கள் – கங்குலி

டெல்லி எந்த விளையாட்டிற்கும் தற்போதைய சூழல் ஏற்றதாக இல்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை மறந்துவிடுங்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் நடைபெற வாய்ப்புள்ளதா என…

“நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” – சேவக்…

டெல்லி இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 8350 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று…

காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறதா ஐபிஎல் தொடர்?

மும்பை: கொரோனா பரவல் காரணமாக தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்…

கங்குலியைத் தொடர்ந்து களத்தில் இறங்குகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

மும்பை: தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள 5,000 பேர் உண்ணும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வழங்கவுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் என்று செய்திகள்…

கொரோனா எதிர்ப்பு நிதி – சோயப் அக்தர் சொல்லும் யோசனையைக் கேளுங்கள்..!

புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டுமென…

புகழ்பெற்ற விஸ்டன் விருது – தேர்வானார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், ‘விஸ்டன்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஸ்டன் விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வுசெய்து…

கொரோனா மீட்பு நிதிக்கு 4 லட்சம் வழங்கினார் பாட்மிண்டன் வீரர் சாய் பிரணீத்…

ஹைதராபாத் உலகெங்கும் 80000 க்கும் மேற்பட்டோரை பலிவாங்கி வரும் COVID-19 க்கு தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் இத்தொற்றுக்கு 150 ற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.…

ஷேன் வார்னின் ஒருநாள் ‘கனவு’ அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

தனது அணிக்கான துவக்க வீரர்களாக, ஷேவாக் மற்றும் இலங்கையின் ஜெயசூர்யாவை தேர்வுசெய்துள்ளார் ஷேன் வார்ன். மிடில் ஆர்டரில் சச்சின் இடம்பெற்றுள்ளார். இவரின் ஒருநாள் ‘கனவு’ அணி விபரம்;…

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கோலியிடம் பயம் ஏன்? மனம் திறக்கும் மைக்கேல் கிளார்க்…

கான்பெர்ரோ ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்திய கேப்டன் கோலியை வம்பிழுப்பதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்…