தடையை எதிர்த்து மேல்முறையீடு – மாநில அரசின் உதவியை எதிர்நோக்கும் கோமதி மாரிமுத்து!
சென்னை: தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. கடந்த 2019ம் ஆண்டு ஆசிய தடகள…