2024 நாடாளுமன்ற தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்! சுப்பிரமணியசுவாமி அழைப்பு
டெல்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…
டெல்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும்…
லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைவது 100% உறுதியாகியுள்ளது. மழையால் ஆட்டம் பெரியளவில் தடைப்பட்டதால், நான்காம் நாள் ஆட்டமும் முடிந்த…
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, அவர் பயன்படுத்திய 7ம் நம்பர் ஜெர்சிக்கும் நிரந்தர ஓய்வை அளிக்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.…
ராஞ்சி: தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதாலேயே, முன்னாள் கேப்டன் தோனி திடீரென ஓய்வுபெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு…
மும்பை: இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் தவிர்த்து, வெளிநாட்டு டி-20 தொடர்களிலும் ஆடும் வகையில், பிசிசிஐ தனது விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற…
‘கூல் கேப்டன்’ என உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரும், ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…
மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்த சிறிதுநேரத்தில், முன்னாள் இந்திய…