கொரோனா தொற்றுக்கு உள்ளானார் ஒலிம்பிக் சாதனையாளர் உசைன் போல்ட்!
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: தனது 34வது பிறந்தநாள் விழாவை முகக்கவசம் அணியாமல் கொண்டாடிய ஓட்டப் பந்தய மன்னன் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதேசமயம், அவருக்கு…
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: தனது 34வது பிறந்தநாள் விழாவை முகக்கவசம் அணியாமல் கொண்டாடிய ஓட்டப் பந்தய மன்னன் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதேசமயம், அவருக்கு…
லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதன்மூலம், தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து.…
லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில், உலகளவில் இதுவரை முரளிதரன், ஷேன்…
லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக தடைபட்டுள்ளது. ஃபாலோ ஆன் பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி,…
மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸ். டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த அதே…
புதுடெல்லி: அர்ஜுனா விருது தனக்கு கிடைத்தது ஒரு பெருமைக்குரிய தருணம் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா. இந்தாண்டு அர்ஜுனா விருதுக்கு, இஷாந்த் ஷர்மாவின் பெயர்…
இந்திய அணியை ஒரு வலுவான அணியாக மாற்றி, அதை வெற்றிப் பாதையில் திருப்பிய கேப்டன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் செளரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோர்.…
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த அனில்குமார், 11 ஆண்டுகள் தேசிய தடகள விளையாட்டு வீரராக இருந்தவர். 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்.…
மும்பை: இன்றைக்கு ரோகித் ஷர்மா எப்படி ஆடுகிறாரோ, அப்படித்தான் எனது காலத்தில் நான் ஒருநாள் போட்டிகளில் ஆட விரும்பினேன் என்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.…
லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்டின் 4ம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள்…