என்ன, ஹர்பஜனும் சென்னை அணியிலிருந்து விலகுகிறாரா?
துபாய்: தற்போது அமீரக நாட்டிலுள்ள சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் இன்னும் இணைந்துகொள்ளாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக…
துபாய்: தற்போது அமீரக நாட்டிலுள்ள சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் இன்னும் இணைந்துகொள்ளாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக…
துபாய்: நாம் ஊர்சுற்றுவதற்கோ அல்லது ஜாலிக்காகவோ அமீரகம் வரவில்லை. மாறாக, விளையாடுவதற்கே வந்துள்ளோம் என்று சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விராத் கோலி. ஐபிஎல் தொடருக்கான பாதுகாப்பு வளையம்…
லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டி-20 தொடரை சமன் செய்தது பாகிஸ்தான். இறுதி டி-20 போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். டாஸ் வென்று பாகிஸ்தானை முதலில்…
லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. தொடர் சமன் ஆகுமா? அல்லது இங்கிலாந்து கோப்பையை வெல்லுமா? என்ற…
சென்னை: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியினால், காலிறுதிப் போட்டியில், இந்திய அணியின் விஸ்வநாதன் ஆனந்த் தனது…
மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காகவே, பிசிசிஐ அமைப்பு ரூ.10 கோடியை செலவிடவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமீரக நாட்டில்,…
புதுடெல்லி: மேன்கடிங் என்பது கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டதுதான்; எனவே, அந்த விஷயத்தில் விளையாட்டு உணர்வு மற்றும் கருணை ஆகிய விஷயங்களை உள்ளே நுழைக்கக்கூடாது என்றுள்ளார் இந்தியாவின் முன்னாள்…
பதான்கோட் : மஹேந்திர சிங் தோனியைத் தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆகஸ்ட் 15 அன்று அறிவித்த சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர்…
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒட்டு மொத்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு…
சென்னை: சுரேஷ் ரெய்னா குறித்து தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகவும், சென்னை அணிக்கான அவரின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறியுள்ளார் அந்த அணியின் தலைவர் என்.சீனிவாசன்.…