Category: விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறை: குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் கோட்டைவிட்ட சிஎஸ்கே உள்பட 3 அணிகள்…

குவைத்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில்…

இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மும்பை – 57 ரன்களில் தோற்று குப்புற கவிழ்ந்த டெல்லி!

துபாய்: டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்று, ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி. முதலில் களமிறங்கிய மும்பை அணி,…

முதல் பிளே ஆஃப் – டெல்லிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்த மும்பை!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

துபாய்க்கு ‘குட் பை’ சொல்லும் நேரமிது: பிரீத்தி ஜிந்தா

துபாய்: ஐபிஎல் தொடர்பாக துபாய்க்கு ‘குட் – பை’ சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா. இத்தொடரில் பஞ்சாப் அணி,…

சேலஞ்சர்ஸ் டென்னிஸ் – காலிறுதிக்கு முன்னேறினார் தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன்!

ஹாம்பர்க்: ஜெர்மனியில் நடைபெற்றுவரும் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரில், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டின் ராம்குமார் ராமநாதன். ஆண்களுக்காக நடைபெற்றுவரும் இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டி…

ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று : டாஸ் வென்ற டில்லி அணி பவுலிங் தேர்வு

துபாய் இன்று நடக்கும் ஐபிஎல் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் டில்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட…

1000 ரூபாய் கொடுத்து கால்பந்தாட்டம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் வழுக்கை தலையை காண்பித்ததால் ரகளை

எடின்பர்க் : ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்ன்ஸ் மற்றும் அயர் யுனைடெட் அணிகளுக்கு இடையே கடந்த இருதினங்களுக்கு முன் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

ரோகித் ஷர்மா காயம் குறித்து கவனமுடன் செயல்பட வ‍ேண்டும்: செளரவ் கங்குலி

மும்பை: கிரிக்கெட்டில் நீண்டகாலம் விளையாடுவது முக்கியம் என்பதால், காயம் குறித்து ரோகித் ஷர்மா கவனமுடன் செயல்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. மேலும், காயம்…

“மும்பையை எதிர்கொள்வதில் பயமில்லை” – டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் நம்பிக்கை

அபுதாபி: ஐபிஎல் 2020 முதல் பிளே-ஆஃப் போட்டியில், அனுபவமும் வலிமையும் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்வதில் எந்த அச்சமுமில்லை என்றுள்ளார் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ். அவர்…

ஐபிஎல் 2020 பிளே-ஆஃப் போட்டிகளின் விபரங்கள்

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே-ஆஃப் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பையும், இரண்டாமிடம் பிடித்த டெல்லியும் மோதுகின்றன. இப்போட்டி, நவம்பர் 5ம் தேதி…