Category: விளையாட்டு

ரோகித் ஷர்மா காயம் குறித்து கவனமுடன் செயல்பட வ‍ேண்டும்: செளரவ் கங்குலி

மும்பை: கிரிக்கெட்டில் நீண்டகாலம் விளையாடுவது முக்கியம் என்பதால், காயம் குறித்து ரோகித் ஷர்மா கவனமுடன் செயல்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. மேலும், காயம்…

“மும்பையை எதிர்கொள்வதில் பயமில்லை” – டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் நம்பிக்கை

அபுதாபி: ஐபிஎல் 2020 முதல் பிளே-ஆஃப் போட்டியில், அனுபவமும் வலிமையும் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்வதில் எந்த அச்சமுமில்லை என்றுள்ளார் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ். அவர்…

ஐபிஎல் 2020 பிளே-ஆஃப் போட்டிகளின் விபரங்கள்

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே-ஆஃப் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பையும், இரண்டாமிடம் பிடித்த டெல்லியும் மோதுகின்றன. இப்போட்டி, நவம்பர் 5ம் தேதி…

“இம்ரான் கானுக்கு கஞ்சா புகைக்கும் வழக்கம் உண்டு” கிரிக்கெட் வீரரின் வாக்குமூலம்..

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறித்து அவரது சக கிரிக்கெட் சகாவான சர்பரஸ் நிவாஸ் என்பவர் “டாக் ஷோ” நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.…

பாவம் கொல்கத்தா & ரன் ரேட் அடிப்படையில் தப்பிப் பிழைத்த பெங்களூரு!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள அணிகள் எவை என்று தெரிந்துவிட்டன. அதேசமயம், கடைசி லீக் போட்டிக்கு…

ஐபிஎல் 2020 – பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகள் எவை?

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மும்பை, டெல்லி உள்ளிட்ட 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. சென்னை, ஐதராபாத், கொல்கத்தா,…

பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஐதராபாத் – 10 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி!

ஷார்ஜா: மும்பைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில், 10 விக்கெட்டுகளில் பிரமாண்ட வெற்றியை ஈட்டியதன் மூலம், பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது டேவிட் வார்னரின் ஐதராபாத் அணி.…

கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் மாநிலங்கள் தனித்து செயல்பட வேண்டாம்: மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்வது தொடர்பாக, நாட்டின் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வ‍ேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய…

எல்லாம் சரிதான் – ஆனால் பஞ்சாப் அணி வழுக்கியது எங்கே..?

டுவென்டி-20 ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் கேஎல் ராகுலின் பஞ்சாப் அணி, ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு ஏன் வெளியேறியது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்தான்! இந்த ஐபிஎல்…

கடைசி லீக் போட்டியில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 150 ரன்கள் தேவை!

ஷார்ஜா: மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியில், ஐதராபாத்தின் வெற்றிக்கு 150 ரன்களை நிர்ணயம் செய்துள்ளது மும்பை அணி. டாஸ் வென்று முதலில்…