Category: விளையாட்டு

அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் மரடோனா உடலுக்கு இறுதிச் சடங்கு!

பியூனாஸ் ஏர்ஸ்: சமீபத்தில் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனாவின் உடலுக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. தற்போது, அவரின் உடலுக்கு…

ஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் லீக் போட்டி ஒன்றில், கேரளா – வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.…

முதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்…

மனைவி, மகளுடன் டான்ஸ் ஆடும் தோனி… வைரல் வீடியோ…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வீரருமான தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் குழந்தை ஷிவாவுடன் நடனமாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில்…

கிரிக்கெட் : இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்கியது..

சிட்னி: ஆஸ்திரேலியாவில், இந்தியா- ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஆறு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று (27/11/2020) தொடங்குகிறது. இன்று…

மரடோனாவுக்கும், மடோனாவுக்கும்  வித்தியாசம் தெரியாத ரசிகர்கள். பாடகிக்கு அஞ்சலி செலுத்திய விநோதம்..

அர்ஜெண்டினா நாட்டு கால்பந்து வீரரான மரடோனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் ஆவார். 60 வயதான மரடோனாவுக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு…

கேரளாவில் மாரடோனா தங்கிய ஹோட்டல் – அறையை மியூசியமாக மாற்றிய உரிமையாளர்!

கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள புளூ நைல் ஹோட்டல் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகும். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், இங்கே தங்கினார் தற்போது மறைந்துவிட்ட…

“3 பெரிய வாரியங்கள் என்பதெல்லாம் கிடையாது” – புதிய ஐசிசி தலைவர் அதிரடி கருத்து!

துபாய்: மூன்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்ற கருத்தாக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஐசிசி தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே.…

மறைந்த மாரடோனாவுக்காக 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் கேரளா!

திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மாரடோனாவின் மறைவுக்கு, தனது விளையாட்டுத் துறையில் 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது கேரளாவின் பினராயி விஜயன் அரசு.…

7 ஆண்டு தடைக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கும் ஸ்ரீசாந்த்!

கொச்சி: மேட்ச் பிக்சிங் காரணமாக விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை காலத்தை நிறைவுசெய்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தடைக்குப் பின்னர் முதன்முதலாக கேரள கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும்…