ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
புதுடெல்லி: ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும்…
புதுடெல்லி: ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும்…
சென்னை: ஐபிஎல் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3வது வாரத்தில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு…
புதுடெல்லி: 2021 ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, பல இங்கிலாந்து வீரர்கள், உடனடியாக நாடு திரும்பிவிட்டனர். அதேசமயம், ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம்…
துபாய்: இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை டி-20 தொடர், அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டி-20…
மும்பை: ஐபிஎல் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை, செப்டம்பரில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக…
டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டி, தற்போது திடீரென ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. முக்கியமாக ஐபிஎல் சூதாட்டமும்…
புதுடெல்லி: இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தியா முழுவதும் கடந்த சில…
பெங்களூரு நடிகை தீபிகா படுகோனேவின் தந்தையும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பிரகாஷ் படுகோனேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் பிரபல நடிகையான தீபிகா படுகோனே…
சென்னை: ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு வாரம் காலம் கழித்து மீண்டும் நடைபெறும் பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா…
சென்னை: சிஎஸ்கே அணியினி பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப் பட்டுஉள்ளனர். இதனால் நாளை நடைபெற…