மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்! பிசிசிஐ அறிவிப்பு
டெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா…
திருச்சி: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என சேலத்தை சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்…
துபாய்: கார் ரேஸ் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், அது முடியும் வரை படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தப்போவது இல்லை என்றும், எந்தவொரு…
காஞ்சிபுரம் இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை என பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறி உள்ளார். கடந்த மாதம்ம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து…
டெல்லி தமிழகத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிட்டம்மாள் என்னும் 82 வயது மூதாட்டி தனது பேரன்கள்…
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக…
சென்னை: சென்னையில் நாளை (ஜனவரி 5ம் தேதி) மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதையொட்டி, நாளை காலை பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்து…
சென்னை’ தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேல் ரத்னா, அர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான…
2024ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில்…
டெல்லி சென்ற ஆண்டுகான கேல் விருதுக்ளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இன்று 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த…