உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு
போலந்து: 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம்…
போலந்து: 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம்…
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 26ம் தேதி…
லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட்…
மும்பை: நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…
ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை…
லக்னோ இன்று லக்னோவில் இந்தியா மற்றும் இலஙை அணியினர் இடையே முதலாம் டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன்…
சென்னை சதுரங்கத்தில் கிராண்ட் மாஸ்டரான கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக சிறுவன் பிரக்ஞானந்தாவை முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டி உள்ளார். சதுரங்க விளையாட்டில் மிகவும்…
கொழும்பு இந்தியாவுடன் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர்…
இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக நேற்று குற்றம் சாட்டினார். இது குறித்து பி.சி.சி.ஐ. உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று ரவி…
ஏர்திங்ஸ் மாஸ்டர் செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை செஸ் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மஃக்னஸ் கார்ல்சனை, 16 வயது இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா…