Category: விளையாட்டு

நம்பர் 1 செஸ் வீரரை மீண்டும் தோற்கடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா

சென்னை தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா மூன்று மாதங்களில் இரண்டாம் முறையாக நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்ஸ்னை தோற்கடித்துள்ளார். தமிழகத்தின் இளம் செஸ்…

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து சாதனை படைத்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா…

டெல்லி: ஆன்லைன் வழியாக நடைபெற்ற செஸ் போட்டியில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து சாதனை படைத்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா (Rameshbabu Praggnanandhaa). அவருக்கு…

புள்ளி பட்டியலில் லக்னோவை பின் தள்ளி 2 ஆம் இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி

மும்பை ஐ பி எல் போட்டிகளில் புள்ளி பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை பின் தள்ளி 2 ஆம் இடத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிடித்துள்ளது.…

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு

மும்பை இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் பதவிக்காலம் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட்…

மோதல் வழக்கில் ஓராண்டு சிறை: சரணடைய அவகாசம் கோரிய சித்துவின் கோரிக்கை நிராகரிப்பு

சண்டிகர்: சாலை விபத்து வழக்கில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை…

வில்வித்தை உலகக் கோப்பை : வெண்கல  பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி

குவாங்ஜூ இந்திய மகளிர் அணி வில்வித்தை உலகப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. உலகக்கோப்பை வில்வித்தை போட்டி தென்கொரியாவின் குவாங்ஜு நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிருக்கான ரீகர்வ்…

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் ஃப்ளைவெயிட் (52 கிலோ) இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங்…

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல்… 1988ம் ஆண்டு நடுரோட்டில் தகராறு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக நவ்ஜோத்…

சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை! நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: சாலை விபத்து வழக்கில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 34 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்…

ஐபிஎல் 2020: கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது லக்னோ

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த…