Category: வர்த்தக செய்திகள்

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் : பங்குச் சந்தை சரிவு

டில்லி கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும் கர்நாடக அரசியலாலும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 80 டாலராக…

ஃப்ளிப்கார்ட்டை வாங்குவதால் இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் : வால்மார்ட்

டில்லி வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்குவதால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய ஆன்லைன் வர்ததகத்தில் பெரும்…

வால்மார்ட்டுக்கு ஆர் எஸ் எஸ் பொருளாதாரப் பிரிவு எதிர்ப்பு

டில்லி ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின்…

இந்திய நிறுவனத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

டில்லி புகழ்பெற்ற இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்கி உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் புகழ்…

ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி முடிவுக்கு வருகிறதா ? : அதிர்ச்சி தகவல்

சென்னை இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்துக் கொண்டே வருவதாக “தி இந்து” பத்திரிகை ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய நகரங்களிலும்…

சிறிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு செபி ஆதரவு

மும்பை செபி என அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடுக் குழுமம் சிறிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. பங்குச் சந்தையில் சிறிய அளவில் முதலீடு…

நலிந்த அரசு நிறுவனங்களை முன்னேற்ற புதிய வழி : பாராளுமன்றக் குழு

டில்லி நலிவடைந்துள்ள அரசு நிறுவனங்களை முன்னேற்ற பல புதிய வழி முறைகளை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்களில் பல நலைவடைந்து வருகின்றன. இந்தியன்…

மின்சார கார்கள் தயாரிப்பு: போர்டு – மகிந்திரா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

பிரபல கார் நிறுவனங்களான போர்டு கார் நிறுவனமும், மகிந்திரா கார் நிறுவனமும், எலக்ட்ரிக் கார் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் படி எக்ஸ்.யூ.வி. மற்றும் சிறிய ரக…

திவாலான நிறுவனங்களில் பெரும் தொகை முதலீடு செய்துள்ள எல் ஐ சி

டில்லி திவாலான பல நிறுவனங்களில் அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெருமளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. பல பெரிய மற்றும் பிரபல நிறுவனங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள…

கடன் உத்திரவாத கடிதம் அளிக்க வங்கிகளுக்கு தடை : ரிசர்வ் வங்கி அதிரடி

டில்லி வங்கிகள் இனி எல் ஓ யு என அழைக்கப்படும் கடன் உத்திரவாதக் கடிதம் அளிக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. பிரபல தொழில் அதிபர் நிரவ்…