மூடர் கூடம் டைரக்டர் நவீனின் நம்பிக்கை தூரோகம்!
நண்பர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கலாம். எனக்கு நேற்று தான் வாய்த்தது. 1999ல் எடுக்கப்பட்ட அட்டாக் கேஸ் ஸ்டேஷன் என்கிற கொரிய படத்தை பார்த்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நண்பர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கலாம். எனக்கு நேற்று தான் வாய்த்தது. 1999ல் எடுக்கப்பட்ட அட்டாக் கேஸ் ஸ்டேஷன் என்கிற கொரிய படத்தை பார்த்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்…
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு.. முதல்வர் நேற்று AC வேனில் ஆய்வு.. இதோ ஒரு சிறு மலரும் நினைவு 1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய்…
அமீர்கான், தற்போது நாட்டில் சகிப்பின்மை பெருகிவிட்டதாகவும், அதனால் நாட்டை விட்டே வெளியேறிவிடலாமா என தனது மனைவி கேட்டதாகவும் சொல்லப்போக.. இந்துத்துவா அமைப்புகள் அமீர்கானை “தேசத்துரோகி” என்கிற அளவுக்கு…
“வாழ வச்ச தமிழ்நாட்டுக்கு எதாவது பண்ணனும்னு அடிக்கடி சூப்பர் ஸ்டார் சொல்வதே வேணாம் என்பது என் கருத்து! இந்த அரசியல் பார்வையெல்லாம் வருவதற்கு முன்னரே சின்ன வயசில,…
கமலஹாசன் தன்னை நிஜவாழ்வில் எப்போதும் பகுத்தறிவாளராக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார். உச்சபட்சமாக, ‘கடவுள் இல்லைனு யார் சொன்னா? இருந்தால் நல்லாயிருக்கும்னு தான் சொன்னேன்”, என்று கடவுள்மறுப்புக் கொள்கை பேசுபவராகயிருப்பினும்,…
எங்கள் ஊர்(குடியாத்தம், வேலூர் மாவட்டம்) கெளண்டன்ய மகா நதியில் சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று இரவு முதல் தண்ணீர் ஓடுகின்றது. பார்க்க, பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.…
பருப்பு விலை உயர்வு குறித்தபிரச்சனை மீண்டும் பூதாகரமாக கிளம்ப துவங்கியிருக்கிறது. இப்போது பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பை இருப்பு வைத்துக் கொள்வதற்காக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம்…
தி.நகர் மதுரை முருகன் இட்லிகடை…நெய்,பொடி,வெங்காய ஊத்தப்பம் பிரமாதம்… ரூம் போட்டு யோசித்து சிக்கனம்,சுத்தம் என்ற பெயரில் எவர்சில்வர் டம்ளரில் பிளாஸ்டிக் கப்…சென்னையில் பல கிளைகள்,நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பிளாஸ்டிக்…
நடிகர் எஸ்வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள மழைக்கவிதை இது: ஏரியின் வாழ்வுதனை பிளாட்டுகள் கவ்வும் இறுதியில் ஏரியே வெல்லும்
கடவுள் யார்? : காமராசரின் விளக்கம் (முன்னாள் மேலவை உறுப்பினர் திரு. சீர்காழி பெ. எத்திராஜ் அவர்கள் எழுதியது…) “நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே,…