இது தாய்லாந்து கூத்து!
தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன்…
தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன்…
பிரபல ஓவியர் அரஸ், சிம்பு/அனிருத் விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் இன்று வரைந்த கார்ட்டூன்..
Kadupethurar My Lord 🙂
சமீபத்திய வெள்ளத்தின் போது, தன்னார்கள் அளித்த வெள்ள நிவாரண பொருட்களில் கட்டாயமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் படத்தை ஒட்ட வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து…
10ஆண்டுகள் எங்களோடு இருந்த பொருட்கள் பிரியும் நேரம் இது. பொருட்களை திரும்ப வாங்கிவிடலாம்… சி.டி.யில் இழந்த 15 ஆண்டு ஆவணங்களை..?? சி.டி.க்களை..வடகம் காயவைத்தது போல் நிழலில் இன்று…
பெய்த மழை உணர்த்திவிட்டது அரசியல் செய்தோரை மந்திரிகள் உணர்த்திவிட்டனர் தத்தம் மனநிலையை நடிப்பவர் யார் என நன்றாக தெரிந்துவிட்டது நமக்கு ஆக்கிரமித்தது தன் இடத்திலென அழித்துச் சென்றது…
Prabhu Govindaraj
சமீபத்திய வெள்ளம் பற்றிய அற்புதமான பதிவு. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜெயந்தன் என்கிற ஜேசு எழுதியது. “உள்ளம் கொள்ளை கொண்ட வெள்ளம்” என்கிற தலைப்பிலான முதல் பதிவு. அழகாக…
– பாவலர் தஞ்சை தர்மராஜன் https://www.facebook.com/pavalarthanjai.dharmarajan?fref=photo
தமிழ்நாடு வெள்ள அழிவு 50 ஆயிரம் கோடிக்கு மேலே தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி இந்திய அரசு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே!…