Category: நெட்டிசன்

இலங்கை அரசின் நிழலில்…?

பத்திரிகையாளர் சுகுணா திவாகர் (Suguna Diwakar)அவர்களின் முகநூல் பதிவு.. “விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு தலைவராயிருந்த தமிழினி எழுதிய ‘கூர்வாளின் நிழலில்’ படித்து முடித்தேன். புலிகள் இயக்கத்தின்…

ஐ.எஸ். தாக்குதல்: வினை விதைத்த துருக்கி…

Jeevendran ஜீவேந்திரன் அவர்களின முகநூல் பதிவு: · துருக்கி எனும் திருடனுக்கு தேள் கொட்டி இருக்கிறது. ஐ எஸ் பயங்கரவாதிகளால் ஈராக்கிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எண்ணையை வாங்கிக்கொண்டு…

“ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி!:  சுப.வீ.

சுவேதா கொலை குறித்து, ஒய்.ஜி. மகேந்திரன் கருத்து தெரிவித்ததும் அதற்கு கண்டனங்கள் எழுந்ததும் தெரிந்த செய்தி. ஆனால் பலரும் கவனிக்கத் தவறிய அவரது தொலைக்காட்சி பேட்டி குறித்து…

"நுங்கம்பாக்கத்தில் நான் இருந்திருந்தால்…. !" : டாக்டர். ருத்ரன்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட விசயத்தில் பலரது ஆதங்கங்களில் முக்கியமானது, “பலர் முன்னிலையில் நடந்த அந்த கொடூர கொலையை அங்கிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்திருக்கிறார்களே..”…

பொய் சாட்சி சொல்லவைக்கும் போலீஸ்: கவிஞர் சக்தி செல்வியின் நேரடி அனுபவம்

பொது இடங்களில் பலர் முன் கொலை உட்பட எந்தவித குற்றச் செயல் நடந்தாலும் சாட்சி சொல்ல பொது மக்கள் பயப்படுகிறார்கள். இது ஏன் என்பதை தனது அனுபவத்தை…

அயர்லாந்தில் ஒரு அதிசய கடை

ஓவியரும் விமர்சகருமான இந்திரன் (Indran Rajendran) அவர்களின் முகநூல் பதிவு: ” அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருக்கிறது EASON புத்தகக் கடை. எனக்கு பிடித்த கடை இது.…

நான் தான் சுவாதி பேசுகிறேன்…

நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி என்கிற இளம்பெண். அந்தபெண் பேசுவது போல ஒரு பதிவு. முகநூலில்…

ஓர் அவசர எச்சரிக்கை:  பகிராதீங்க.. பகிராதீங்க…!

ஆர். சர்புதீன் (Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு: ஓர் அவசர எச்சரிக்கை. பேஸ்புக் தவிர வாட்ஸ்அப் பயன்படுத்தும் நண்பர்களும் தயவுசெய்து வாசிக்கவும். சில நிமிடங்களுக்கு முன்…

ஒரு கோடிப்பு…! நீ பார்த்தே…?

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு: ஓசூரில் கொள்ளையர்களால் கத்தி குத்துப்பட்டு மரணமடைந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு 1 கோடி…