Category: நெட்டிசன்

பெற்றோரின் மரணம் குறித்து பிள்ளைகள் அறியக்கூடாதா?

சமீபத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மஞ்சள் காமாலை நோயினால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41. “அதீத மதுப்பழக்கம் காரணமாகவே, கல்லீரல் பாதிக்கப்பட்டு அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது.…

“ஜோக்கர்” படத்தை தலைவணங்கி பாராட்டுகிறேன்” :   திரைப்பட  இயக்குநர் கவுதமன் நெகிழ்ச்சி

இயக்குநர் ராஜூமுருகனின் “ஜோக்கர்” திரைப்படம் மக்களிடையே பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்தபடத்தை திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார். திரைப்படத்துக்கான அக்கறையோடும் நேர்த்தியோடும், “ஆட்டோ சங்கர்”,…

அடக்கொடுமையே… சாதி ரத்தம்தான் வேணுமாம்…!

கார்த்திகேயன் மழவராயர் அவர்களின் முகநூல் பதிவு: ரத்தத்துக்கு சாதிமதமில்லை என்பார்கள்.. இந்த பதிவைப்பாருங்கள்… தனது சாதி ரத்தம்தான் வேண்டுமாம்.. # இது என்ன மாதிரி டிசைன்?

நல்ல நேரம் எது..

நெட்டிசன் பகுதி: Azhagappan Karunaikadal அவர்களின் முகநூல் பதிவு: நல்ல செயல் செய்யக் கூடாத நேரம் என்று ஜோதிடம் (பஞ்சாங்கம்) சொல்லும் நேரம் எவ்வளவு தெரியுமா..? ………………………………………………………..…

“என் மனைவி, மகளை பார்க்கட்டுமே!" :  ஆண்களுக்கு அனுமதி கொடுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்

சமீபத்தில் கேரளாவில் அதிகாரி ஒருவர், “பெண்களை 14 விநாடிக்கு மேல் ஒருவர் கூர்ந்து பார்த்தால் அவரை சட்டப்படி தண்டிக்க முடியும்” என்று பேசியது, சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை…

நா. முத்துக்குமாருக்கான ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள்!

நெட்டிசன் பகுதி: திரைப்பத்திரிகையாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள், “கவிஞர் நா.முத்துக்குமார் நினைவலைகள்” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவில் இருந்து சில பகுதிகள்: “கடந்த சில ஆண்டுகளாக…

வலைதளங்களில் வைரலாகும் "ஜோக்கர்"

“குக்கூ” பட இயக்குநர் ராஜூமுருகனின் இரண்டாவது படைப்பான, “ஜோக்கர்” நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) வெளியானது. நாட்டின் தற்போதைய நிலையை எள்ளளுடன் விவரிக்கும் இந்தத் திரைப்படம் பலரையும் கவர்ந்திருக்கிறது.…

 மரணத்தருவாயில்,  நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய  கடிதம்

நெட்டிசன் பகுதி: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி (Suresh Kamatchi) அவர்கள், “தனது மரணத்தை உணர்ந்த நிலையில் அண்ணண் நா..முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதி இருக்கும் கடிதம்” என்ற…

அனைத்து தமிழரும் அறிய வேண்டிய ஆபிரகாம் பண்டிதர்!

கே.எஸ் ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களின் முகநூல் பதிவு: நெல்லை மாவட்டத்தில் பிறந்தாலும் தஞ்சை தொம்பன் குடிசை பகுதியில் நீண்ட காலம் வாழ்ந்த இசை மேதை ஆபிரகாம்…