Category: நெட்டிசன்

இந்த மதவாதி செய்யற வேலையைப் பாருங்க…! அதிர்ச்சி வீடியோ

கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவாகச் சொல்லப்படும் பெந்தகோஸ்து என்பவர்கள், செய்யும் மதப்பிரச்சாரம் மிகப் பிரசித்தம். “ஏசப்பா.. ஏசப்பா.. “ என்று அவர்கள் மைக்கில் போடும் கூச்சலை அறியாதவர்…

அளந்து நடக்கலாம்.. நடையை அளக்கலாம்!

நெட்டிசன்: அருணகிரி (Arunagiri Sankarankovil) அவர்களின் முகநூல் பதிவு: தம்பி சங்கரசுப்பு இராமகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “தம்பி, நீங்கள் நடக்கின்றீர்களா?” என்று கேட்டேன். உடனே அவர் தன்…

இளையராஜா, ரஜினி..ஏன் கடும் விமர்சனம்?

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு: ‘’என் பாடல்களை எனக்கு காப்புரிமை தராமல் நீங்கள் மேடைக்கச்சேரிகளில் பாடக்கூடாது’’ இப்படியொரு வழக்கறிஞர் நோட்டீஸ் தங்கள் தரப்புக்கு இசையமைப்பாளர்…

தடுமாறிய ஸ்டாலின்!

நெட்டிசன்: ராஜ்மோகன் (Raj Mohan) அவர்களது முகநூல் பதிவு: பேரவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்த பின், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுக வின் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,…

ரஜினியின் ஈழ பயணமும்.. பின்னணியும்!

நெட்டிசன்: ஸ்டான்லி ராஜன் (Stanley Rajan) அவர்களின் முகநூல் பதிவு: லைக்கா நிறுவனம் தமிழர்களுக்காக கட்டியிருக்கும் வீடுகள் திறப்புவிழாவிற்காக யாழ்பாணம் செல்கின்றார் ரஜினி “கத்தி” படம் வரும்பொழுது…

காலை வைத்தாலே சிதறுது கண்ணிவெடி

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் செல்வாக்கால் நினைத்ததை ஒன்றுவிடாமல் சாதிப்பவர்கள், ஒரு கட்டத்தில் என்ன செய்ய விரும்பினாலும் விளங்காமல் போய்க்கொண்டேஇருக்கும். ஆடிய ஆட்டத்திற்கான பாவக்கூலி என்றும் இதனை சொல்லலாம்.…

சந்தன சிற்பம், சங்கீதம்… இவற்றின் காப்புரிமை யாருக்கு?

நெட்டிசன்: சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: என்னிடம் ஒரு சந்தனக் கட்டையிருந்தது. நான் அதனை முறைப்படி விலைக்கு வாங்கி யிருந்தேன். அதிலிருந்து ஒரு வடிவம்…

எஸ்.பி.பிக்கு வக்கீல் நோட்டீஸ்: இளையராஜா செய்தது தவறு

தான் இசையமைத்த திரைப்பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பி., “இந்த சட்டநடைமுறை குறித்து எனக்குத் தெரியாது. இனி இளையராஜா…

இளையராஜா வெறுப்பாளர்களின் கருத்துக்கள் ..

நெட்டிசன்: தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு வக்கீ்ல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் இளையாராஜவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்கிறது நாகராஜன்…

நாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இதனை நீங்கள் செய்யக்கூடாது!

நெட்டிசன்: உலகளவில் கணக்கிட்டு பார்த்தால் வெறிநாய்க்கடியால் இறப்பவர்களில் 80 வீதம் பேர் இந்தியர்கள் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய…