Category: நெட்டிசன்

ஜெயலலிதா, இங்கிலாந்தில் சொத்து குவித்திருந்தால்….

நெட்டிசன்: ரவி சுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு: நம் (இந்திய) நாட்டு கிரிமினல் சட்டங்கள் பெரும்பாலும் இங்கிலாந்து அரசின்சட்ட திட்டங்களை காப்பியடித்தே நிறுவப்பட்டன. ஆனால்…

மதுக்கடைகளை மில்க்  பார்- ஆக மாற்றுங்கள்!: அமுல் நிறுவனம் யோசனை

ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்களது முகநூல் பதிவு: —————— தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த…

சோகம்: மலையில் இருந்து விழுந்து மரணித்த தேயிலைத்தோட்ட பெண்மணி

நெட்டிசன்: தீபா வேலாயுதம் ( Deepa Velayudam ) அவர்களின் முகநூல் பதிவு ஹப்புத்தலை காகொல்ல தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 3 பிள்ளைகளின் தாய் மலையிலிருந்து…

தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டத்தை கண்டிப்போம். சாதிய சக்திகளை தனிமைப்படுத்துவோம்!

நெட்டிசன்: தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டத்தை கண்டிப்போம். சாதிய சக்திகளை தனிமைப்படுத்துவோம்! மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி அவற்களின் முகநூல் பதிவு: தமிழகத்தில் சாதி வெறியாட்டங்களின் தன்மை…

குர் ஆன் குறித்து சுஜாதா சொன்னது என்ன?

நெட்டிசன்: ஜான் துரை ஆசீர்வாதம் ( John Durai Asir Chelliah) அவர்களின் முகநூல் பதிவு: சுஜாதாவின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..? . அவற்றில் எப்போதும் ஏதோ…

வாடகை வீடு… இஸ்லாமியர்கள் உணரவேண்டியவை!: எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளத்தில் ‘இஸ்லாமியர்களுக்கு வீடு’ என்னும் தலைப்பிலான கட்டுரை: வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும்…

படைப்பாளிகளை போற்றவேண்டாம். நல்ல படைப்புகளை போற்றுங்கள்!

சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி மூன்று எழுத்தாளர்கள் எழுதிய மூன்று சிறுகதைகளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன். சுஜாதா- நகரம். ஒரு தாய் தன் மகளுக்கு வந்திருக்கும் இனம் புரியாத வியாதிக்கு…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்படி ஒரு கேள்வி!

நெட்டிசன்: தகவல் :சாஸ்திரி மல்லாடி, மதுரை இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் (social science) பாடத்தில் கேட்கப்பட்ட வினா என்ன தெரியுமா? வினா…