Category: தொடர்கள்

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 34

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 34 பா. தேவிமயில் குமார் அன்புள்ள ஆசிரியர் ஆசிரியரே நீங்கள் இடையில் வந்த உறவுதான்… ஆனால் இடைவிடாத உறவு,…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 33

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 33 பா. தேவிமயில் குமார் துணையாய் வா கொத்து கொத்தான காய்கறி தோட்டம் காத்திருக்கிறது அவளின் கைகளில் நீர்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 32

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 32 பா. தேவிமயில் குமார் கோடை மழை வெப்பம் மேலெழும் விமரிசையில் ஒவ்வொரு துளியின் வீழலும் வெற்றி விழாவாக,…

குடியரசு கொண்டாட்டம்….

குடியரசு கொண்டாட்டம்…. பா. தேவிமயில் குமார் கொடியையும் குடிகளையும், காத்திடும் சட்டங்கள்!!! கவசமாய் நமக்கு! காலமெல்லாம் சட்டங்கள்! எளியவனின் குரலும் ஓங்கும் உயரமான இடங்களில் கூட, ஒவ்வொரு…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 31

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 31 பா. தேவிமயில் குமார் பகடை அடுக்கு எண்களால் என்மீது அடுக்குக்கப்பட்ட கன(ண)ங்கள் ! அலறுகிறேன் எண்களைப் பார்த்து…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 8 (நிறைவு)

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) காமராஜருக்கும், மற்றவருக்குமான மனவிருப்ப மாறுபாடுகள்! காமராஜருக்கு நேர்எதிரான மனநிலை கொண்ட ராஜகோபால ஆச்சாரியார், அரசப் பதவிகளை அதிகம் விரும்பியதை இங்கே கவனத்தில் கொண்டுவர…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 7

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) காந்தியார் விமர்சனத்திற்கு உட்படாதவரா? அகில இந்தியளவில், காங்கிரசை ஒரு செல்வாக்கான மக்கள் இயக்கமாக மற்றும் கவர்ச்சிகரமான இயக்கமாக மாற்றியவராக, அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படுபவர்…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 6

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) சாதித்தவர் அவர் மட்டுமே! கடந்த 1916ம் ஆண்டு, காங்கிரசில் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாமல், வெளியேறி தனியான அமைப்பைத் தொடங்குகிறார்கள் சர் பிட்டி…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 5

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) கடந்த 1962ம் ஆண்டு தேர்தல் அளித்த அதிர்ச்சியைவிட, 1963ம் ஆண்டு திருவண்ணாமலை சட்டமன்ற இடைத்தேர்தல் அளித்த அதிர்ச்சிதான் காமராஜருக்கு மிகப் பெரியதாக இருந்தது.…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 4

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) காமராஜர் முதல்வர் ஆனவுடன், அவருக்கு எதிர்பாராமல் கிடைத்த ஒன்று பெரியாரின் ஆதரவு. கடந்த 1952ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் சார்பாக…