Category: தொடர்கள்

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 43

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 43 பா. தேவிமயில் குமார் காத்திருப்பு… காத்திருக்கும் விடைகள் கண்டு கொள்ளா வினாக்கள்…. ஏக்கம் நிறைந்த ராவுகள் தூக்கம்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 42

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 42 பா. தேவிமயில் குமார் வேர்களின் வியர்வை வேர்கள் என ஒன்று இருப்பதையே மறந்த உலகமிது! பூக்களுக்கும் இலைகளுக்கும்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 41

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 41 பா. தேவிமயில் குமார் மௌனத்தின் மொழி ஆண்டாண்டு காலம் அடிமைகளின் குரல் மௌனமாய் …. மரணித்து கிடக்கிறது!…

தித்திப்பு நாள்… தீபாவளி!!

தித்திப்பு நாள்… தீபாவளி!! விழாவின் ஆணிவேர் என்ன என்பதை தேடாமல்…. மகிழ்ச்சியோடு விழாவை வரவேற்போம் !!!! இன்று ஒரு நாள் இலக்குகளை ஒதுக்கி வைப்போம்… களிப்புறுவோம் குடும்பத்தோடு!!!…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 40

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 40 பா. தேவிமயில் குமார் இதுதான் வேண்டும் இப்போது *ஞாபக முடிச்சுகளின் தொடரில் நிறைய மனிதர்கள் நினைவில் வேண்டும்…..…

ஏவாளின் ஒரு அடி…. சர்வதேச மகளிர் தின வாழ்த்துக் கவிதை

ஏவாளின் ஒரு அடி…. பா. தேவிமயில் குமார் *லட்சிய பாதையில் நடப்பவள் நீ… அவதூறு வார்த்தையை அலட்சியம் செய்திடு!! *நேர் கோட்டில் நடந்திடும் உனக்கு, இடையூறுகள் வரத்தான்…

ஒளிரும் சுதந்திரம்

ஒளிரும் சுதந்திரம் ஓங்கி ஒலித்திடும் குரலில் ஒற்றுமை தெரியட்டும் ஒன்று படுவோம்!!! கோர்த்த சகோதர, கைகளால் காத்து நிற்போம் தேசத்தை!! கொடியை வணங்கிடும் பணிவில் காட்டுவோம் நம்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 39

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 39 பா. தேவிமயில் குமார் இதுவே அன்பின் அடையாளம் *திரையில் தெரிவது நடிப்பென, தெரிந்துமே கண்ணீர் சொரியும் கண்கள்!…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 38

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 38 பா. தேவிமயில் குமார் கனவே கலையாதே அன்று மாபெரும் அதி தேவதையாய் ஆராதிக்கப்பட்டேன் வழிபாட்டுக் கூட்டத்தில் அந்தக்…