Category: தமிழ் நாடு

11 மாவட்டங்களில் இன்று முற்பகல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முற்பகல் 11 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய…

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.…

பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும்..! விஜய்

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இனி பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.…

குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை : குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் ஏ, குரூப்…

டி எம் கிருஷ்ணாவுக்கு எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருதுக்கு தடை உத்தரவு : உயர்நீதிமன்றம் ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டி எம் கிருஷ்ணாவுக்கு எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க கூடாது என்னும் உத்தரவை ரத்து செய்துள்ளது. பிரபல இசைக்கலைஞர் டி.எம்…

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

டெல்லி இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பக்க்குதி உருவாக உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வங்க…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வழிபாடு… வீடியோ

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பியதால் தாமிரபரணி முதல் காவிரி, தென் பெண்ணை வரை…

கேரள வனத்துறை வழங்கிய முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி அனுமதி

தேனி கேரள வனத்துறை முல்ல்லை பெரியாறு அனை பராமரிப்பு பணிகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்ட ஆடிச்யர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”தேனி மாவட்டம், உத்தமபாளையம்…

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மரணமடையும் குழந்தைகள் : தமிழக அரசு விளக்கம்

சென்னை தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மரணமடையும் குழந்தைகள் குறித்த விவரங்களை தமிழக அரசு அளித்துள்ளது. தமிழகத்தில் வருடத்துக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன எனவும் அதில் ஊட்டச்சத்து…

ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? செந்தில் பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கெடு

டெல்லி: ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓகா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதுகுறித்து…