Category: தமிழ் நாடு

பாடகி சுசீலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம்

பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. பி.சுசீலா இசைத் துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர்…

பாரதிராஜா – பாலா : வலுக்கும் குற்றப்பரம்பரை கதை விவகாரம்

‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்குவதில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் உரிமை…

பி.ஆர்.பி. விடுதலை

மதுரை மேலூர் அருகே கீழையூரில் பட்டா நிலங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டதாக முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தொடர்ந்த வழக்கில், போதிய ஆதாரமில்லை எனக்கூறி 2…

சரணடைந்தார் கவுசல்யா தாயார்

சாதி ஆணவக்கொலையில் கவுசல்யாவின் தந்தை முதலில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து தாயாரும் சரணடைந்தார். உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கடந்த 13ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப்படுகொலையில் சங்கரின்…

அம்மா ஸ்டைலில் அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி- தமிழக முதல்வர் ‘அம்மா’ ஸ்டைலில் மலிவு விலை உணவகங்களையும் அனைத்து வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு பட்ஜெட்டில்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கவுசல்யா

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதி ஆணவ வெறியாட்டத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரதுமனைவி கவுசல்யா பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

எஸ்.ஆர்.ரமணன் 31-ல் ஓய்வு

வானிலை என்று நினைத்ததும் ரமணன் தான் மக்கள் நினைவுக்கு வருகிறார். அந்த அளவுக்கு ரமணன் வானிலையோடு ஒட்டி உறவாடியவர் என்றால் மிகை இல்லை. புயல் நேரத்தில் மக்களுக்கு…

கேரள இடதுசாரி கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

கேரள சட்டசபைக்கு மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பிரதான…

சிறுதாவூர் பங்களாவுக்கு சென்ற கண்டெய்னர் லாரி – பல ஆயிரம் கோடி பதுக்கிவைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரி கடந்த 27 ஆம் தேதி இரவு சென்றதாகவும், அதில் ரூ. 1000…

வைகோ உருவ பொம்மை எரிப்பு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பொது இடத்தில் வக்கீல்களை அவமரியாதையாக பேசி உள்ளார். இதற்கு தி.மு.க. வக்கீல் அணி சார்பில் கடுமையான…