Category: தமிழ் நாடு

காதல் – சாதி: நிர்வாணமாக்கி.. வாயில் சிறுநீர் ஊற்றி….:  திருச்சி   கொடுமை!

ஆதிக்கசாதி பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞரை நிர்வாணமாக்கி, அவரது வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்திய நிகழ்வு திருச்சி அருகே நடந்துள்ளது. இது குறித்து எவிடன்ஸ் அமைப்பின்…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்றைய வாதங்கள் !

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்றைய வாதங்கள் ! – நீதிபதிகள் – முகாந்திரமே இல்லாமல் எப்படி உங்கள் தரப்பு வாதங்களை ஏற்பது ? அன்பழகன் தரப்பு – அன்பழகன்…

வைகோ மீது வழக்கு பதிவு

சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேசிய வைகோ மீது காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திருப்பேருர் காவல் நிலையத்தில் புகார்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு சூப்ரீம் கோர்ட் அதிரடி! திமுக தரப்புக்கு பின்னடைவு!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதங்களை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு. உங்களது வாதங்கள் அனைத்தும் கர்நாடக அரசின் வாதங்களை போலவே உள்ளது. விரைவில்…

நீதிபதி மகேந்திரபூபதி மீது விசாரணை

மதுரை : மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, கிரானைட் பிஆர்பியை விடுவித்ததும் ஐஏஎஸ் அன்சுல்மிஸ்ராவையே குற்றவாளி நிலையில் ஆர்டர் போட்டதும் சர்ச்சையாகி உள்ளது. மகேந்திரபூபதியிடம் விசாரணை நடத்த ஐகோர்ட்…

தமிழகமும் மாற்று அரசியலும்:  வெறும் சத்தமா, சாத்தியமா?

கட்டுரையாளர்: சந்திரா பாரதி இந்தியா சுதந்திரமடைந்து குடியரசான பின்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடியதும் தேசிய நோக்கும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்தன. மொழிவாரி…

தமிழகமும் மாற்று அரசியலும்…. வெறும் சத்தமா, சாத்தியமா….

இந்திய சுதந்திரமடைந்து குடியரசான பின்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடியதும் தேசிய நோக்கும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த்தன. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு…

பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார் கருணாநிதி

நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பலமுனைப்போட்டி நிலவுவதால் இந்த வயதிலும் தொகுதி எங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக…

ஜெயலலிதா வழக்கில் சுப்பிரமணியசாமி முன் வைத்த வாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை…

ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை தொடங்குகிறார்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை…